Saturday, December 4, 2010

மும்மூர்த்தி

சிவனும்
பிரம்மாவும்
நீ
உன் பார்வையால்
சில முறை
என்னை 
படைக்கிறாய்
பல முறை
அழிக்கிறாய்

ஆனால்
திருமால்
நான்
ஏனெனில்
உன்னை காப்பதால் அல்ல
உனக்காக காப்பதால்......

No comments:

Post a Comment