திருவிழா கூட்டத்தில்
தேடுகிறது
குழந்தை,
மிட்டாய் கடையை
தேடுகிறது
குழந்தை,
மிட்டாய் கடையை
தான்
தொலைந்துபோனது
தெரியாமல்...
தொலைந்துபோனது
தெரியாமல்...
என் எண்ணத்தில் தோன்றும் கிறுக்கல்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.உங்களது கருத்துக்களையும், என்னில் உள்ள குறைகளையும் இங்கே எழுதுங்கள்