Tuesday, November 16, 2010

அர்ச்சனை

வாரமொருமுறை
கோயிலில்
உனக்கும்
தினமும் வீட்டில்
எனக்கும்
அர்ச்சனை நடக்கிறது...
வேளை கிடைக்காததால்

No comments:

Post a Comment